You are looking at posts that were written on May 16th, 2008.
Posted on May 16th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

மெல்லிய மயிலிறகு வருடுகிறது
அதன் வண்ணம் ஒழுகி
என் மனம் நனைகிறது…
தூய புறாவின்
முனகல்
காதில் ஒலித்து கொண்டே
இருக்கிறது…
நீ கிளியா?
பின்பு ஏன்?
உன் ஒவ்வொரு வார்த்தையும்
என் காதில்
அசரீரி போல ஒலித்து
கொண்டே இருக்கிறது!
Posted on May 16th, 2008 by ilangurudhi.
Categories: Uncategorized.

காதலுக்கு கண்னில்லை…
பேதம் இல்லை….
மொழி இல்லை…
காதல்… கடவுள்…
இதோ வாழ்கிறார்கள் இப்புகைப்படத்தில்
இருவரும்….
காதலிப்போரே!
இது தான் காதல்…!!!